தமிழ்நாடு அரசு பால்வளத்துறையில் பல்வேறு மாவட்டங்களில் அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பதிவில் கோயம்புத்தூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவியின் பெயர் :
அலுவலக உதவியாளர்
தகுதி :
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருத்தல் வேண்டும்.
சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
பணியின் தன்மை
நிரந்தரம்
சம்பளம்
15700 - 50000 வரை
விண்ணப்பிக்கும் முறை
கோயம்புத்தூர் மற்றும் திருவாரூர் மாவட்ட பால்வள துணைப் பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் பதிவு அஞ்சலில் சமர்ப்பிக்க வேண்டும்.
திருவாரூர்
துணைப்பதிவாளர் (பால்வளம்) அலுவலகம்
எண் : 3 குரு நகர்
விஜயபுரம் அஞ்சல்
திருவாரூர் - 610 001
கோயம்புத்தூர்
துணைப்பதிவாளர் (பால்வளம்) அலுவலகம்
142, மேற்கு சம்பந்தம் சாலை
ஆர்.எஸ்.புரம்
பழைய பால்பண்ணை வளாகம்
கோயம்புத்தூர் - 641 002
கடைசி தேதி
கோயம்புத்தூர் : 10.10.2019
திருவாரூர் : 14.10.2019