Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு பால்வளத்துறையில் உதவியாளர் வேலைவாய்ப்பு


தமிழ்நாடு அரசு பால்வளத்துறையில் பல்வேறு மாவட்டங்களில் அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பதிவில் கோயம்புத்தூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.


பதவியின் பெயர் :

அலுவலக உதவியாளர்


தகுதி : 

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருத்தல் வேண்டும்.

சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.


பணியின் தன்மை


நிரந்தரம்


சம்பளம்

15700 - 50000 வரை


விண்ணப்பிக்கும் முறை

கோயம்புத்தூர் மற்றும் திருவாரூர் மாவட்ட பால்வள துணைப் பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் பதிவு அஞ்சலில் சமர்ப்பிக்க வேண்டும்.

திருவாரூர்

துணைப்பதிவாளர் (பால்வளம்) அலுவலகம்
எண் : 3 குரு நகர்
விஜயபுரம் அஞ்சல்
திருவாரூர் - 610 001

கோயம்புத்தூர்

துணைப்பதிவாளர் (பால்வளம்) அலுவலகம்
142, மேற்கு சம்பந்தம் சாலை
ஆர்.எஸ்.புரம்
பழைய பால்பண்ணை வளாகம்
கோயம்புத்தூர் - 641 002

கடைசி தேதி

கோயம்புத்தூர் : 10.10.2019

திருவாரூர் : 14.10.2019