Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பல்வேறு வேலைவாய்ப்புகள்



தமிழ்நாடு அரசு காஞ்சிபுரம் மாவட்டம் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பணிபுரிய கீழ்கண்ட பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் தகுதியான நபர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.



பதவியின் பெயர் மற்றும் காலியிடங்கள்

ஆற்றுப்படுத்துநர் - 01

சமூகப்பணியாளர் - 01

களப்பணியாளர் - 01


தகுதிகள்


ஆற்றுப்படுத்துநர்

 உளவியல் சமூகப்பணி சமூகவியல் போன்ற ஏதாவது ஒரு துறையில் பட்டப்படிப்பு

10+2+3 முறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குழந்தை சார்ந்த பணியில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்த முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு

40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பளம் : 14,000/-


சமூகப்பணியாளர்

ஏதாவது ஒரு துறையில் பட்டப்படிப்பு


10+2+3 முறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


குழந்தை சார்ந்த பணியில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்த முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்


வயது வரம்பு


40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


சம்பளம் : 14,000/-


களப்பணியாளர்

பத்தாம் வகுப்பு அல்லது +2 தேர்ச்சி


10+2+3 முறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


குழந்தை சார்ந்த பணியில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்த முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்


வயது வரம்பு


40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


சம்பளம் : 8000/-


முக்கிய இணைப்புகள்

Notification & Application : Click here